Mahatma Gandhi

img

மகாத்மா காந்தியை மீண்டும் கொல்ல வேண்டாம்... ‘சிஏஏ’ குறித்து யஷ்வந்த் சின்கா கருத்து

மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாட்டின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளது...

img

காந்தியின் பிறந்தநாளையொட்டி தபால் தலை வெளியிட்ட உலக நாடுகள்!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், துருக்கி, பாலஸ்தீன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

img

மகாத்மா காந்திமீது நம்பிக்கையில்லாத கட்சியே பாஜக -நூற்றுக்கணக்கான அறிஞர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் அறிக்கை

ஆட்சியிலுள்ள பாஜகவும், பிரக்யாசிங் தாகூர் உட்பட அதன் உறுப்பினர்கள் பலரும் காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் மீதும், காலனி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக விளைந்த அரசமைப்புச்சட்டத்தின் மீதும் மற்றும் அவற்றை முன்னின்று நடத்திய மகாத்மா காந்தி மீதும் நம்பிக்கையில்லாதவர்களே என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கும் என்று நூற்றுக்கும் மேலான கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், கலைரஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.

img

‘ஆட்டை தாயாக கருத முடியாது; எப்போதும் எங்களுக்கு பசுதான்..’

மகாத்மா காந்தி, நேதாஜி வீட்டில் தங்கியிருந்தபோது, பாலுக்காக 2 ஆடுகள் கொண்டுவரப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி...

;